கோவையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் அதிரடியாக கைது - ரூ.1.09 கோடி பணம் பறிமுதல்

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.
இந்த நிலையில் , கோவையில் ஐ.பி.எல். போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.1.09 கோடி பணம், 12 செல்போன்கள், 2 கார்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





