இலங்கைத் தமிழர்களுக்கு 772 வீடுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38 கோடியில் 729 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
சென்னை,
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38 கோடியில் 729 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய இடங்களில் வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





