திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது

தாழையூத்து பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட கோவில்பட்டியை சேர்ந்த கண்ணன் (வயது 48) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 ஆண்டாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேற்சொன்ன கண்ணனை தாழையூத்து காவல் துறையினர் தேடி வந்த நிலையில், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





