ஓட்டல்களில் ஏ.சி. பயன்படுத்தலாம் - தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் ஓட்டல்களில் ஏ.சி. வசதிகளை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஓட்டல்களில் ஏ.சி. பயன்படுத்தலாம் - தமிழக அரசு அனுமதி
Published on

சென்னை,

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com