ஈரோடு-சம்பல்பூர் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு



ஒரு ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்டு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
சென்னை,
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து ஈரோடு வரும் சிறப்பு ரெயில் (08311), வரும் 2-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்டு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
மறுமார்க்கமாக, ஈரோட்டில் இருந்து சம்பல்பூர் வரும் சிறப்பு ரெயில் (08312), வரும் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்டு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire