விடுமுறையை ஈடுசெய்ய காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்...!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் முழு பணி நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையை ஈடுசெய்ய காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்...!
Published on

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பள்ளி-கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் அடிக்கடி விடுமுறை அளித்தது. 5 நாட்களுக்கும் மேலாக விடுமுறை அளிக்கப்பட்டதால் அதனை ஈடுசெய்ய சனி கிழமைகளில் பள்ளிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தொடர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் முழு பணி நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com