அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மார்ச் 6, 1967ல் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!
— M.K.Stalin (@mkstalin) March 6, 2025
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!#தமிழ்_வாழ்க! #StopHindiImposition #FairDelimitationForTN pic.twitter.com/wbCQlUJ3YL
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





