"ஆண்டு தோறும் செம்மொழி தமிழ் விருது" - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஆண்டு தோறும் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
"ஆண்டு தோறும் செம்மொழி தமிழ் விருது" - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Published on

சென்னை,

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அனைத்து தொழில்நுட்ப துறைகளிலும் நடைமுறைகள் கணினி மயமாக்கப்படும்.

* அனைத்து பொதுசேவை துறைகளிலும் மின்னனு அளவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படு.

* பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

* ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3- தேதி விருது வழங்கப்படும். ஆண்டு தோறும் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com