750 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்

சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
சென்னை,
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் சமீபத்தில் 621 காவல் சார்பு ஆய்வாளர்களும், 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நாளை (3-ந் தேதி) காலை 10 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற இருக்கிறது. விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சீருடை பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





