திருப்பூரில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்

பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
திருப்பூரில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்
Published on

திருப்பூர்,

திருப்பூர் சந்தைப்பேட்டை துணைமின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதை யொட்டி, அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங் காடு, அரசு மருத்துவமனை, செரீப்காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர். கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார்நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பா ளையம், கோபால்நகர், பெரிச்சிப்பாளையம், கருவம்பாளையம், வாலிபா ளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷன் வீதி, காமராஜர் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர் பேட்டை, சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், பூம்புகார் நகர், இந்திராநகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு வித்யாலயம், பாரதிநகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமிநகர், வீரபாண்டி, பொதுசுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப் பகவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர்.தோட்டம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

இதேபோல், பல்லடம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பல்லடம் நகரம், மங்கலம் ரோடு, கொசவம்பாளையம், ரோடு, செட்டிபாளையம் ரோடு, மாணிக்காபுரம் ரோடு, திருச்சி ரோடு ஒரு பகுதி, வடுகபாளையம், சித்தம்பலம், புள்ளியப்பன்பாளையம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம், மகாலட்சுமி நகர் மற்றும் கானூர்புதூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்டகானூர், அல்லப்பாளையம், கஞ்சப் பள்ளி, ராமநாதபுரம். செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com