தென்காசி, சிவகிரியில் பரவலாக மழை

தென்காசி, சிவகிரி பகுதியில் பரவலாக மழை பெய்தது.
தென்காசி, சிவகிரியில் பரவலாக மழை
Published on

தென்காசியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்தது. நேற்று காலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்தது. பரவலாக பெய்த இந்த மழை சுமார் 15 நிமிடம் நீடித்தது.

இதேபோல் சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com