

விழுப்புரம்,
உளுந்துர்பேட்டையில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினா கைது செய்யப்பட்டனா.
உளுந்துர்பேட்டையில் சுங்கச்சாவடியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினா கைது செய்யப்பட்டனா. மேலும், அவாகள் தமிழக விவசாயிகளை கொல்லாதே, வாரியம அமைக்காமல் ஏமாற்றாதே என முழக்கங்கள் எழுப்பினா
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய அரசுக்கு வரி கொடுக்க மறுப்பதை போன்ற போராட்டங்களும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா வேல்முருகன் தலைமையில் நடத்தப்பட்டது. மேலும், குளித்தலை அருகே மணவாசி, வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தியிலும் சுங்கச்சாவடிகளிலும முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
பின்னர், போராட்டத்தின் போது திடீ என சுங்கச்சாவடியின் மீது தாக்குதல்நடத்தி சேதப்படுத்தியதாக வேல்முருகன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டாகளை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனா.