விழிப்புணர்வு பேரணி

ராதாபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழிப்புணர்வு பேரணி
Published on

ராதாபுரம்:

திசையன்விளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திலகேஷ் வர்மா வழிகாட்டுதலின் படி உரிய நேரத்தில் தடுப்பூசி போட வலியுறுத்தி ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவ-மாணவிகளின் பேரணி நடைபெற்றது. பேரணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ஜோனி, அஸ்வின் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com