பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
Published on

விக்கிரமசிங்கபுரம்:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணையின் நீர்மட்டம் நேற்று மதிய நிலவரப்படி 102.35 அடியாக உயர்ந்தது. அந்த அணையின் உச்ச நீர்மட்டம் 143 அடி ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com