உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம் - தமிழக அரசு உத்தரவு

பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி பாலநாகதேவி, உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம் - தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:-

Also Read
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு
உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம் - தமிழக அரசு உத்தரவு

1. பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி பாலநாகதேவி, உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சந்தோஷ் குமாருக்கு, பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Also Read
ஈரான், இஸ்ரேலுடன் உள்ள நல்லுறவினை பயன்படுத்தி போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா வழிவகுக்க வேண்டும் - சீமான்
உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம் - தமிழக அரசு உத்தரவு

3. குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத்துறை ஐஜி ரூபேஷ் குமார் மீனாவுக்கு, குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com