சைக்கிள் பேரணி

என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
சைக்கிள் பேரணி
Published on

விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. தினத்தை முன்னிட்டு என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com