இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை
Published on

ஆலங்குடி அருகே எம்.ராசியமங்கலம் ஏ.டி.காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் பூமிகா (வயது 21). வீட்டில் இருந்த பூமிகாவை காணவில்லை. பல்வறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து பூமிகாவை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com