

சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்
பகுதியாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்
இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.