சென்னை மேயராக பதவி வகித்தபோது கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்ன? சைதை துரைசாமி பட்டியல்

சென்னை மேயராக பதவி வகித்தபோது கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்ன? என்பது குறித்து சைதை துரைசாமி பட்டியலிட்டுள்ளார்.
சென்னை மேயராக பதவி வகித்தபோது கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்ன? சைதை துரைசாமி பட்டியல்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேயர் நிதியின் கீழ் ரூ.8 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் 34 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை, 2 உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிகள், 15 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகள், குளம் அபிவிருத்தி செய்யும் பணிகள், பள்ளிக்கட்டிடம் அபிவிருத்தி செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com