10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 17,633 பேர் ஆப்சென்ட்

இன்று முதல் வருகிற ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 17,633 பேர் ஆப்சென்ட்
Published on

சென்னை,

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. . முதல் நாளான இன்று, தமிழ் மற்றும் இதர மொழிப்பாட தேர்வுகள் நடந்தது . தமிழகத்தில் , 4 ஆயிரத்து 107 மையங்களில் தேர்வு நடைபெற்றது .

இந்த நிலையில், இன்று நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 17,633 பேர் எழுதவில்லை என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.9.26 லட்சம் பேர் தேர்வு எழுத பதிவுசெய்திருந்த நிலையில் 17,633 பேர் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com