கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா உயிரிழப்பு

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஷா உயிரிழந்தார்.
கோவை,
1998-ல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல்-உம்மா இயக்க தலைவர் பாஷா கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அல்-உம்மா தலைவர் பாஷா (72 வயது) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவையில் தனியார் மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





