புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் திடீர் ஆய்வு

புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.
புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் திடீர் ஆய்வு
Published on

செங்கோட்டை அருகே கேரள மாநில எல்லை பகுதியான புளியரையில் காவல்துறை சார்பில் வாகன சேதனை சாவடி அமைந்துள்ளது. அங்கு மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் திடீரென சென்று ஆய்வு செய்தார். மேலும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com