வானில் வர்ணஜாலம்

அரியலூரில் வானில் வர்ணஜாலமாக காட்சியளித்தது.
வானில் வர்ணஜாலம்
Published on

அரியலூர்:

அரியலூரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. அனால் மழை பெய்யவில்லை. மேலும் மாலை நேரத்தில் மேற்கில் சூரியன் மறைந்தநேரத்தில் வானில் வர்ணஜாலமாக காட்சியளித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com