சமுதாய வளைகாப்பு விழா; சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

ராதாபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.
சமுதாய வளைகாப்பு விழா; சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
Published on

ராதாபுரம்:

ராதாபுரம் தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, 150 கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான சத்துணவு மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா, ராதாபுரம் பஞ்சாயத்து தலைவி பொன் மீனாட்சி மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com