பணமதிப்பிழப்பு விவகாரத்தில் காங்கிரஸ் மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபடுகிறது-நிர்மலா சீதாராமன்

பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மக்களை குழப்பும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுவடுவது சரியல்ல என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பணமதிப்பிழப்பு விவகாரத்தில் காங்கிரஸ் மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபடுகிறது-நிர்மலா சீதாராமன்
Published on

கருப்பு பணத்தை ஆதரிப்பவர்களே, கருப்பு தினமாக அனுசரிப்பார்கள். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்; வருமானத்திற்கு அதிகமான பணம் குறித்து விசாரிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து கமல்ஹாசன் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். ஜனநாயத்தில் அரசியலுக்கு வர யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com