பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Published on:
Copied
Follow Us
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அறிகுறிகள் மிக லேசாக உள்ளதால் வீட்டு தனிமையில் உள்ளார்.