கோவையில் ஒருவருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 227 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கோவையில் ஒருவருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 227 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், கோவையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 5 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com