கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு கொரோனா தொற்று

கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார்.

கலெக்டருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தற்போது கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com