கொரோனா தடுப்பூசி முகாம்

ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி முகாம்
Published on

 செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அருகில் பேரூராட்சி தலைவர் ஜெயமுருகன், பேரூர் செயலாளர் இளங்கோவன் மற்றும் பலர் உள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com