ஆடித்தபசு அலங்காரம்

அம்மன் கோமதியம்மனாக தவக்கோலத்திலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆடித்தபசு அலங்காரம்
Published on

ஆடித்தபசை முன்னிட்டு விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சொக்கர், சங்கரநாராயணர் அலங்காரத்திலும், மீனாட்சி அம்மன் கோமதியம்மனாக தவக்கோலத்திலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com