ரெயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
ரெயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரெயிலில் முண்டியடித்து ஏறும் பயணிகள் கூட்டத்தை காணலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com