திண்டுக்கல்லை சூழ்ந்த கருமேகங்கள்

திண்டுக்கல்லை சூழ்ந்த கருமேகங்கள்
திண்டுக்கல்லை சூழ்ந்த கருமேகங்கள்
Published on

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை விண்ணில் இருந்து மண்ணிற்கு மழைத்துளிகளை உதிர்ப்பதற்காக வானில் கருமேகங்கள் திரண்டு வந்த காட்சி. (இடம்-திண்டுக்கல் ரவுண்டுரோடு)

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com