வானில் கருமேகங்கள் சூழ்ந்தன

அரியலூர் நகரில் வானில் கருமேகங்கள் சூழ்ந்ததை படத்தில் காணலாம்.
வானில் கருமேகங்கள் சூழ்ந்தன
Published on

அரியலூர் நகரில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் அடித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை சூரியன் மறையும் பொழுது வானில் கருமேகங்கள் சூழ்ந்ததை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com