விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தூத்துக்குடி மாவட்ட சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com