பக்தர்கள் பாதயாத்திரை

பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
பக்தர்கள் பாதயாத்திரை
Published on

கரூர் மாவட்டம், மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி, தோகைமலையில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லாண்டியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றபோது எடுத்த படம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com