நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
Published on

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com