விபத்தில் வாலிபர் சாவு

விபத்தில் வாலிபர் சாவு
Published on

ஓசூர்:

சூளகிரி அருகே உள்ள செம்பரசனப்பள்ளியை சேரந்தவர் சீனிவாசன் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கடந்த 10-ந் தேதி ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில் பத்தலப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com