‘இரட்டை இலை’ சின்னம் வழக்கில் விடுதலை ஆவேன் டி.டி.வி.தினகரன் பேட்டி
‘இரட்டை இலை’ சின்னம் வழக்கில் நான் விடுதலை ஆவேன் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
Published on:
Copied
Follow Us
சென்னை,
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-