குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவாகளுக்கு போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவாகளுக்கு போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி நடைபெற்றது.
குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவாகளுக்கு போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி
Published on

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை தமிழினி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேசினா. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படும். போட்டி ஏற்பாட்டினை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா, நகராட்சி மாதிரி பள்ளி ஆசிரியகள், பொது அமைப்பைச் சார்ந்த விடியல் பிரகாஷ், தீனா, உதவிகர அங்கப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com