மாத்திரைகள் மூலம் போதை ஊசி: ஈரோட்டைச் சேர்ந்த 4 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2,500 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர்,
வலி நிவாரணி மாத்திரைகளை போதை ஊசிகளாக மாற்றி இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், சல்மான் கான், வினோத் குமார், கலைவாணி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2,500 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.10-க்கு வாங்கப்படும் மாத்திரையை 200 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அரியானாவில் இருந்து ஈரோட்டைச் சேர்ந்த நிறுவனம் மூலம் மாத்திரைகளை கொண்டு வந்து மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





