ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்

யானை தந்தங்கள் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய கீழக்கரை மரைன் போலீசார் , இலங்கைக்கு கடத்த முயன்ற 4 கிலோ யானை தந்தங்களை இன்று பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களின் மதிப்பு ரூ. 1 ஆகும். இந்த யானை தந்தங்கள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





