சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
Published on

கிணத்துக்கடவு, 

அம்பேத்கர் பிறந்த தினம் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சமத்துவ உறுதிமொழி எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com