தூக்குப்போட்டு பெண் தற்கொலை

விழுப்புரம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மனைவி சுமதி(வயது 50). இவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சுமதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com