நிரம்பி வரும் கண்மாய்

விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கண்மாய் நிரம்பி வருகிறது.
நிரம்பி வரும் கண்மாய்
Published on

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கண்மாய் நிரம்பி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com