தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

வெள்ள பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
Published on

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் வெள்ள பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் வெள்ளத்தின் போது மரத்தில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com