கஜா புயல் : 7 மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கஜா புயல் காரணமாக 7 மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார்.
கஜா புயல் : 7 மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
Published on

நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

அரசு மற்றும் தாலுகா மருத்துவனைகளில் கூடுதல் மருத்துவர்கள் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com