பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published on:
Copied
Follow Us
அரக்கோணம் சி.எஸ்.ஐ.தூய அந்திரேயர் மேல்நிலைப்பள்ளி அருகில் பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குப்பையை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.