புளியநகரில் கற்குவேல் அய்யனார் கோவில் திருவிழா

புளியநகரில் கற்குவேல் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது.
புளியநகரில் கற்குவேல் அய்யனார் கோவில் திருவிழா
Published on

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள புளியநகரில் கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா கொண்டாடப்பட்டது. விழாவில் திருவிளக்கு பூஜை, பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சுவாமிக்கு புஷ்ப ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com