வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடந்தது.
வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை
Published on

களக்காடு:

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடந்தது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் வரதராஜ பெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள் கருட வாகனங்களில் எழுந்தருளி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com