ஸ்ரீவில்லிபுத்தூர் .ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளினர்.